எதிலும் நேர்மை, எதிலும் உண்மையாக வாழுங்கள்.
எதையும் ஒருவன் புரிந்து கொள்ளாமல் செய்கின்ற காரியங்கள்...பின்பு அவனுக்கே வினையாக வரும்போது. ஏற்படக்கூடிய அவஸ்தை.
ஊமைப் பெண் ஒன்று கனவு கண்டால் அதை எப்படி வெளியே சொல்வாள் அது போலே ஆகிவிடும் இவர்கள் வாழ்க்கை.
எதிலும் நேர்மை, எதிலும் உண்மையாக வாழுங்கள்.
இன்று சிறப்பு இல்லை என்றாலும், என்றுமே சிறப்பானது உன் வாழ்க்கை...
🙏🏾இனிய காலை வணக்கம்🙏🏾
இன்று கிடைத்த செய்தி 12/8/2024.
No comments:
Post a Comment